Wednesday, May 17, 2023

அன்னையர் தினம்

 கங்காருவை போல் எப்பொழுதுமே 

வயிற்றில் சுமக்க முடியவில்லை என்றாலும்

உள்ளத்தில் சுமந்திருப்பேனே!


ஆக்டோபஸை போல் உயிர் நீத்து 

உயிர் தரவி்ல்லை என்றாலும் , 

உயிரில் பாதி் தந்திருப்பேனே !


என் அன்னையை போல் 

உயர்ந்தவளில்லை என்றாலும் , 

நானும் ஓர் அன்னை என்று பூரித்திருப்பேனே !


ஏன் வர மறுத்தாய் பூ மகளே !!!


No comments:

Post a Comment

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.